வியாழன், 25 ஜூன், 2009

பரிவு

வெளிச்சம் நோக்கி ஊர்ந்த
பூரானுக்கு கேட்டிருக்காது
எனது ச்சூ ச்சூ.

அத்தைக்கு கேட்டு
என்னவென்று கேட்டப்போது
சொல்லவே இல்லையே அதைப்பற்றி.

சொல்லியிருப்பேனெனில்
மாமா எழுந்திருக்கவும்
அது இறந்திருக்கவும் கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக