உன் மீது படியும் நிழல்களை
துடைத்தழித்துக் கொண்டே
நடந்து வருகிறாய்.
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
தேடி வந்து படியும் நிழல்களெல்லாம்
உனதல்லயென்று என்னை நம்ப வைக்க
முயற்சிக்கிறாய்.
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
படியும் நிழல்கள் மட்டுமல்ல
உன்னை தொடரும் நிழல்களும்
உனதல்லயென்று கூறுகிறாய்.
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
வியாழன், 25 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அருமையாக இருகின்றன உங்கள் கவிதைகள் !!!
பதிலளிநீக்குஅருமையான வரிகள் தொடர்க இனிதே
பதிலளிநீக்குநேரம் கிடைக்கையில் எம் வலைப்பூவிற்கு வருமாறு அழைக்கிறேன்.
நன்றி கார்த்திகேயன்
அமீரகம்(நானும் துபாய் தான்)
http://geethappriyan.blogspot.com/2009/06/blog-post_8570.html
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி மனிஷ்,கார்த்திகேயன்.
பதிலளிநீக்கு